காப்பியம் – தமிழ் வலைத்தளம் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. | குறள் எண் – 1 Dec 14, 2020 திருக்குறள் கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். | குறள் எண் – 2 Dec 14, 2020 திருக்குறள் மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். | குறள் எண் – 3 Dec 14, 2020 திருக்குறள் வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. | குறள் எண் – 4 Dec 14, 2020 திருக்குறள் இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. | குறள் எண் – 5 Dec 14, 2020 திருக்குறள் பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். | குறள் எண் – 6 Dec 14, 2020 திருக்குறள் தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. | குறள் எண் – 7 Dec 14, 2020 திருக்குறள் அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. | குறள் எண் – 8 Dec 14, 2020 திருக்குறள் கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. | குறள் எண் – 9 Dec 14, 2020 திருக்குறள் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். | குறள் எண் – 10 Dec 14, 2020 திருக்குறள் வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. | குறள் எண் – 11 Dec 14, 2020 திருக்குறள் துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. | குறள் எண் – 12 Dec 14, 2020 திருக்குறள் விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. | குறள் எண் – 13 Dec 14, 2020 திருக்குறள் ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். | குறள் எண் – 14 Dec 14, 2020 திருக்குறள் கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. | குறள் எண் – 15 Dec 14, 2020 திருக்குறள் விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. | குறள் எண் – 16 Dec 14, 2020 திருக்குறள் நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். | குறள் எண் – 17 Dec 14, 2020 திருக்குறள் சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. | குறள் எண் – 18 Dec 14, 2020 திருக்குறள் தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். | குறள் எண் – 19 Dec 14, 2020 திருக்குறள் நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. | குறள் எண் – 20 Dec 14, 2020 திருக்குறள் ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. | குறள் எண் – 21 Dec 14, 2020 திருக்குறள் துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. | குறள் எண் – 22 Dec 14, 2020 திருக்குறள் இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. | குறள் எண் – 23 Dec 14, 2020 திருக்குறள் உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. | குறள் எண் – 24 Dec 14, 2020 திருக்குறள் ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. | குறள் எண் – 25 Dec 14, 2020 திருக்குறள் செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். | குறள் எண் – 26 Dec 14, 2020 திருக்குறள் சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. | குறள் எண் – 27 Dec 14, 2020 திருக்குறள் நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். | குறள் எண் – 28 Dec 14, 2020 திருக்குறள் குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. | குறள் எண் – 29 Dec 14, 2020 திருக்குறள் அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். | குறள் எண் – 30 Dec 14, 2020 திருக்குறள் சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. | குறள் எண் – 31 Dec 14, 2020 திருக்குறள் அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. | குறள் எண் – 32 Dec 14, 2020 திருக்குறள் ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். | குறள் எண் – 33 Dec 14, 2020 திருக்குறள் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற. | குறள் எண் – 34 Dec 14, 2020 திருக்குறள் அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். | குறள் எண் – 35 Dec 14, 2020 திருக்குறள் அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. | குறள் எண் – 36 Dec 14, 2020 திருக்குறள்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. | குறள் எண் – 4 Dec 14, 2020 திருக்குறள்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. | குறள் எண் – 5 Dec 14, 2020 திருக்குறள்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். | குறள் எண் – 6 Dec 14, 2020 திருக்குறள்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. | குறள் எண் – 7 Dec 14, 2020 திருக்குறள்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. | குறள் எண் – 8 Dec 14, 2020 திருக்குறள்
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. | குறள் எண் – 11 Dec 14, 2020 திருக்குறள்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. | குறள் எண் – 12 Dec 14, 2020 திருக்குறள்
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. | குறள் எண் – 13 Dec 14, 2020 திருக்குறள்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. | குறள் எண் – 15 Dec 14, 2020 திருக்குறள்
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. | குறள் எண் – 16 Dec 14, 2020 திருக்குறள்
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். | குறள் எண் – 17 Dec 14, 2020 திருக்குறள்
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. | குறள் எண் – 18 Dec 14, 2020 திருக்குறள்
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. | குறள் எண் – 20 Dec 14, 2020 திருக்குறள்
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. | குறள் எண் – 21 Dec 14, 2020 திருக்குறள்
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. | குறள் எண் – 22 Dec 14, 2020 திருக்குறள்
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. | குறள் எண் – 23 Dec 14, 2020 திருக்குறள்
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. | குறள் எண் – 24 Dec 14, 2020 திருக்குறள்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. | குறள் எண் – 25 Dec 14, 2020 திருக்குறள்
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. | குறள் எண் – 29 Dec 14, 2020 திருக்குறள்
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். | குறள் எண் – 30 Dec 14, 2020 திருக்குறள்
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. | குறள் எண் – 31 Dec 14, 2020 திருக்குறள்
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. | குறள் எண் – 32 Dec 14, 2020 திருக்குறள்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். | குறள் எண் – 35 Dec 14, 2020 திருக்குறள்
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. | குறள் எண் – 36 Dec 14, 2020 திருக்குறள்