திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1117
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – நலம் புனைந்து உரைத்தல்
அறுவாய் நிறைந்த அவிர்மத க்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
மு. வரதராசன் உரை : குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.
சாலமன் பாப்பையா உரை : நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?
கலைஞர் உரை : தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Nalampunaindhuraiththal ( The Praise of her Beauty )
Tanglish :
Aruvaai Niraindha Avirmadhikkup Pola
Maruvunto Maadhar Mukaththu
Couplet :
In moon, that waxing waning shines, as sports appear,Are any spots discerned in face of maiden here
Translation :
Are there spots on the lady’s face Just as in moon that changes phase?
Explanation :
Could there be spots in the face of this maid like those in the bright full moon ?
Leave a Reply