திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 483
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – காலமறிதல்
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறந்து செயின்.
மு. வரதராசன் உரை : (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
சாலமன் பாப்பையா உரை : செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?
கலைஞர் உரை : தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Kaalamaridhal ( Knowing the fitting Time )
Tanglish :
Aruvinai Yenpa Ulavo Karuviyaan
Kaalam Arindhu Seyin
Couplet :
Can any work be hard in very fact,If men use fitting means in timely act
Translation :
What is hard for him who acts With proper means and time and tacts?
Explanation :
Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?