திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 935
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – சூது
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
மு. வரதராசன் உரை : சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.
சாலமன் பாப்பையா உரை : சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.
கலைஞர் உரை : சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Soodhu ( Gambling )
Tanglish :
Kavarum Kazhakamum Kaiyum Tharukki
Ivariyaar Illaaki Yaar
Couplet :
The dice, and gaming-hall, and gamester’s art, they eager sought,Thirsting for gain- the men in other days who came to nought
Translation :
The game, game-hall and gambler’s art Who sought with glee have come to nought
Explanation :
Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gamblingplace and the handling (of dice)