திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1118
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – நலம் புனைந்து உரைத்தல்
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத.
மு. வரதராசன் உரை : திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.
சாலமன் பாப்பையா உரை : நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.
கலைஞர் உரை : முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Nalampunaindhuraiththal ( The Praise of her Beauty )
Tanglish :
Maadhar Mukampol Olivita Vallaiyel
Kaadhalai Vaazhi Madhi
Couplet :
Farewell, O moon! If that thine orb could shineBright as her face, thou shouldst be love of mine
Translation :
Like my lady’s face if you shine All my love to you; hail O moon!
Explanation :
If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?