திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1230
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – பொழுதுகண்டு இரங்கல்
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
மு. வரதராசன் உரை : ( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
சாலமன் பாப்பையா உரை : அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.
கலைஞர் உரை : பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Pozhudhukantirangal ( Lamentations at Eventide )
Tanglish :
Porulmaalai Yaalarai Ulli Marulmaalai
Maayumen Maayaa Uyir
Couplet :
This darkening eve, my darkling soul must perish utterly;Remembering him who seeks for wealth, but seeks not me
Translation :
Thinking of him whose quest is wealth My life outlives the twilight stealth
Explanation :
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth