முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் – Dandruf and Hairfall Tamil Solution – அனைவருக்கும் உண்டு.
தனக்கு ஒரு முடி உதிர்ந்தாலே வாழ்க்கையே முடிந்தது போல எண்ணுபவர்கள் பலர்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் குடியைப் பற்றிய கவலை உண்டு. வெள்ளை முடி, பொடுகு போன்ற நிறைய தொல்லைகள் முடியால் ஏற்படுகின்றன.
முடியில் உண்டாகும் பிரச்சனையைப் நமது உடல் ஆரோக்கியத்தையும் கெடுப்பதாக உள்ளது. அனைவருக்கும் முடிவில் பற்றின பிரச்சனை மற்றும் கவலை இருக்கத்தான் செய்கிறது.
இதனை நினைத்து மன அழுத்தம் உருவாகும் அதனால் உடல் நலக்கோளாறுகள் உண்டாகின்றன. இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து உங்களைக் காக்க சில மாற்றங்கள்.
நம் அன்றாடம் உபயோகிக்கும் பொருளிலிருந்தே அம்மாற்றம் தொடங்கும். இப்பிரச்சினையிலிருந்து விடுபட சில எளிய வழிமுறைகள்.
நம் உணவில் உபயோகிக்கும் முறையை பயன்படுத்தி பொடுகு மற்றும் முடி உதிர்வை தடுக்கலாம். உடல் நலத்தை காப்பது போன்ற முடியின் ஆரோக்கியத்தையும் பாதுகாத்து சீராக வைக்கிறது.
பலவித ஆய்வுகள் நெய் முடியின் ஆரோக்கியத்தை காக்கும் என்றே கூறுகின்றன.
முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு -Dandruf and Hairfall Solution – நெய் ஒரு சிறந்த தீர்வாகும். நெய்யுடன் எதைக் கலந்து உபயோகித்தால் எந்த முடி பிரச்சனை சரியாகும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்….
ஜப்பானியர்களின் முறை:
முடியின் வேர்ப்பகுதியில் மீது தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து முடியின் ஆரோக்கியம் கூடும் மற்றும் முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.
விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால் முடியின் வலிமை கூடும் வறட்சியாக உள்ள பகுதி ஈரப்பசையுடன் காணப்படும் .ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
மேலும் தலையில் சேர்க்கக் கூடிய இயற்கையான எண்ணெய் சுரப்பிகளை இது ஊக்குவிக்கும். இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
வலிமை கூடும் வறட்சியாக உள்ள பகுதி ஈரப்பசையுடன் காணப்படும் .ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
மேலும் தலையில் சேர்க்கக் கூடிய இயற்கையான எண்ணெய் சுரப்பிகளை இது ஊக்குவிக்கும். இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
அடர்த்தி அதிகரிக்க:
- முடி உதிர்வை மிகவும் வேகமாக கட்டுப்படுத்த முதலில் செம்பருத்தி இலையை வெயிலில் காய வைத்து பொடியாக்கி கொள்ளவும்.இதனுடன் நெய் சேர்த்துக் கலந்து முடியின் வேரில் ஏற்படும் வரை தேய்த்துக் கொள்ளவும் 30 நிமிடம் கழித்து குளிர் நீரால் சீயக்காய் தேய்த்து அலசவேண்டும் அலச வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நின்றுவிடும்.
- மற்றுமொரு முறை நெல்லிக்காயை காயவைத்து பொடி செய்து அதனுடன் நெய் சேர்த்து முடியின் மீது படும் வரை தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இம்முறையை தொடர்ந்தால் பொடுகுத் தொல்லைகள் நீங்கும். முடியும் நீளமாக வளரும்.
- முடி பொலிவாக வளர வாரம் இரண்டு முறை நெய் மசாஜ் செய்ய வேண்டும்