Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal Piravaazhi Neendhal Aridhu | அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் | Kural No - 8 | Thirukkural Meaning & Definition in Tamil and English

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. | குறள் எண் – 8

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 8
  • பால் – அறத்துப்பால்
  • இயல் – பாயிரவியல்
  • அதிகாரம் – கடவுள் வாழ்த்து

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

மு. வரதராசன் உரை : அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது

சாலமன் பாப்பையா உரை : அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்

கலைஞர் உரை : அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Araththuppaal ( Virtue )
  • Iyal : Paayiraviyal ( Prologue )
  • Adikaram : Katavul Vaazhththu ( The Praise of God )

Tanglish :

Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal

Piravaazhi Neendhal Aridhu

Couplet :

Unless His feet ‘the Sea of Good, the Fair and Bountiful,’ men gain,’Tis hard the further bank of being’s changeful sea to attain

Translation :

Who swims the sea of vice is he Who clasps the feet of Virtue’s sea

Explanation :

None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *