திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 270
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – தவம்
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
மு. வரதராசன் உரை : ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை : பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.
கலைஞர் உரை : ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Thavam ( Penance )
Tanglish :
Ilarpala Raakiya Kaaranam Norpaar
Silarpalar Nolaa Thavar
Couplet :
The many all things lack! The cause is plain,The ‘penitents’ are few The many shun such pain
Translation :
Many are poor and few are rich For they care not for penance much
Explanation :
Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world