திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1164
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – படர்மெலிந் திரங்கல்
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
மு. வரதராசன் உரை : காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.
சாலமன் பாப்பையா உரை : காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.
கலைஞர் உரை : காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Patarmelindhirangal ( Complainings )
Tanglish :
Kaamak Katalmannum Unte Adhuneendhum
Emap Punaimannum Il
Couplet :
A sea of love, ’tis true, I see stretched out before,But not the trusty bark that wafts to yonder shore
Translation :
My lust is a sea; I do not see A raft to go across safely
Explanation :
There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with