திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1173
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – கண் விதுப்பழிதல்
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
மு. வரதராசன் உரை : அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.
சாலமன் பாப்பையா உரை : அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.
கலைஞர் உரை : தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன இது நகைக்கத்தக்க ஒன்றாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Kanvidhuppazhidhal ( Eyes consumed with Grief )
Tanglish :
Kadhumenath Thaanokkith Thaame Kaluzhum
Ithunakath Thakka Thutaiththu
Couplet :
The eyes that threw such eager glances round erewhileAre weeping now. Such folly surely claims a smile
Translation :
Eyes darted eager glance that day It’s funny that they weep today
Explanation :
They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?