திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 269
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – தவம்
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
மு. வரதராசன் உரை : தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்
சாலமன் பாப்பையா உரை : தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.
கலைஞர் உரை : எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Thavam ( Penance )
Tanglish :
Kootram Kudhiththalum Kaikootum Notralin
Aatral Thalaippat Tavarkkul
Couplet :
E’en over death the victory he may gain,If power by penance won his soul obtain
Translation :
They can even defy death Who get by penance godly strenth
Explanation :
Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death)