திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1178
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – கண் விதுப்பழிதல்
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
மு. வரதராசன் உரை : உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.
சாலமன் பாப்பையா உரை : உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!
கலைஞர் உரை : என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Kanvidhuppazhidhal ( Eyes consumed with Grief )
Tanglish :
Penaadhu Pettaar Ularmanno Matravark
Kaanaadhu Amaivila Kan
Couplet :
Who loved me once, onloving now doth here remain;Not seeing him, my eye no rest can gain
Translation :
Ther’s he whose lips loved, not his heart Yet my eyes pine seeing him not
Explanation :
He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him