திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 209
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – தீவினையச்சம்
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
மு. வரதராசன் உரை : ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை : தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.
கலைஞர் உரை : தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Theevinaiyachcham ( Dread of Evil Deeds )
Tanglish :
Thannaiththaan Kaadhala Naayin Enaiththondrum
Thunnarka Theevinaip Paal
Couplet :
Beware, if to thyself thyself is dear,Lest thou to aught that ranks as ill draw near
Translation :
Let none who loves himself at all Think of evil however small
Explanation :
If a man love himself, let him not commit any sin however small