திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 362
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – அவா அறுத்தல்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
மு. வரதராசன் உரை : ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை : பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.
கலைஞர் உரை : விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Avaavaruththal ( Curbing of Desire )
Tanglish :
Ventungaal Ventum Piravaamai Matradhu
Ventaamai Venta Varum
Couplet :
If desire you feel, freedom from changing birth require!’I’ will come, if you desire to ‘scape, set free from all desire
Translation :
If long thou must, long for non-birth It comes by longing no more for earth
Explanation :
If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire